சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.

சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.                       " alt="" aria-hidden="true" />" alt="" aria-hidden="true" />                                                   


கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோவில் தெற்கு கோபுர வாயிலில் நடத்திவரும் நித்ய அன்னதானம் கட்டளை சார்பில் ஊரடங்கு  நீடித்த நாள் முதல் கரொணா நோய் பரவுவதை தடுக்கும் நோக்கில் 144 உத்தரவில் பாதிக்கப்பட்ட சிதம்பரம் நகரில் உள்ள ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு வீடு வீடாகச் சென்று பொது தீட்சிதர்கள் உணவு அளித்து வருகின்றனர். கடலூரில் ஆலப்பாக்கம் தியாகவல்லி  லெனின் நகரில் இன்று அன்னதானம் நடைபெற்றது. நித்திய அன்னதான கட்டளை நிர்வாகி ராஜா தீட்சிதர் உடன் பொது தீட்சிதர்கள் உணவு வழங்கி வருகின்றனர்


Popular posts
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image