காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு ஈஸ்வரன் கோவில் தெருவில் உலகையே அச்சுறுத்திக் கொண்டு கொரோனோ வைரஸ் தடுக்கும் வண்ணமாக ஈஸ்வரன் கோவில் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பன்னீர். கமல. கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.  


Popular posts
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
Image