காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது

காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு  வழங்கப்பட்டது


" alt="" aria-hidden="true" />


வேலூர் மாவட்டம் அடுத்த காட்பாடி தாராபடவேடு ஈஸ்வரன் கோவில் தெருவில் உலகையே அச்சுறுத்திக் கொண்டு கொரோனோ வைரஸ் தடுக்கும் வண்ணமாக ஈஸ்வரன் கோவில் பகுதியில் வாழும் பொதுமக்களுக்கு தன்னார்வலர்கள் கபசுர குடிநீர் வழங்கினார்கள். இந்த நிகழ்ச்சியில் பன்னீர். கமல. கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டு இதில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் பயனடைந்தனர்.  


Popular posts
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image