போலி வரைவோலை கொடுத்து ரூ.2¾ கோடி மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - 25 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு தீர்ப்பு
" alt="" aria-hidden="true" />

சென்னை, 

 

சென்னையை சேர்ந்த ராஜசேகரன், நடேஷ்குமார் ஆகியோர் கடந்த 1993-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி வரைவோலைகளை(டிமான்ட் டிராப்ட்) கொடுத்து ரூ.2.70 கோடி மோசடி செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் 1995-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.


 


 

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

 

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts
சிதம்பரம் நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் தினசரி ஏழை எளிய மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு சென்று உணவு வழங்கி வருகின்றனர்.
Image
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
Image
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்