போலி வரைவோலை கொடுத்து ரூ.2¾ கோடி மோசடி: 2 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை - 25 ஆண்டுகளுக்கு பிறகு கோர்ட்டு தீர்ப்பு
" alt="" aria-hidden="true" />

சென்னை, 

 

சென்னையை சேர்ந்த ராஜசேகரன், நடேஷ்குமார் ஆகியோர் கடந்த 1993-ம் ஆண்டு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் போலி வரைவோலைகளை(டிமான்ட் டிராப்ட்) கொடுத்து ரூ.2.70 கோடி மோசடி செய்தனர். இதுதொடர்பாக அவர்கள் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் 1995-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.


 


 

இந்த வழக்கை விசாரித்த எழும்பூர் கோர்ட்டு, குற்றம்சாட்டப்பட்ட இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும், தலா ரூ.30 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறியது.

 

மேற்கண்ட தகவல் சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Popular posts
<no title>1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
ஊத்துக்கோட்டை அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது
Image
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image