நடிகை கடத்தல் வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரிய திலீப் மனு தள்ளுபடி

மலையாள நடிகை கடத்தல் வழக்கில் இருந்து தன்னை விடுவிக்குமாறு கூறிய நடிகர் திலீப்பின் மனுவை ஏற்க கொச்சி நீதிமன்றம் மறுத்துள்ளது.


கடந்த 2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 17ம் தேதி பிரபல மலையாள நடிகை ஒருவர் படப்பிடிப்பில் கலந்து கொண்டுவிட்டு வீட்டிற்கு திரும்பியபோது கடத்தப்பட்டு, பாலியல் கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். நடிகையை கடத்தி அசிங்கப்படுத்திய வழக்கில் பிரபல மலையாள நடிகர் திலீப் 2017ம் ஆண்டு ஜூலை மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.


பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார். நடிகையை கடத்திய வழக்கில் திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் அந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிடுக்கக் கோரி கேரள மாநிலம் கொச்சியில் உள்ள நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.


Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
Image