அடி வாங்குறதெல்லாம் சகஜம்தான்... வாகனத் துறைக்கு மத்திய அரசு ஆறுதல்!

எல்லாத் துறையிலும் மந்தநிலை ஏற்படுவது சகஜம்தான் எனக் கூறியுள்ள மத்திய அரசு, நலிவடைந்துள்ள ஆட்டோமொபைல் துறையை மீட்டெடுக்க அரசு உதவும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது.


இந்திய ஆட்டோமொபைல் துறையில் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே மந்தநிலை நீடிக்கிறது. வாகன என்ஜின் கட்டுப்பாடுகள் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, வாடிக்கையாளர்களிடையே தேவை குறைவு, மந்தமான விற்பனை போன்ற காரணங்களால் ஆட்டோமொபைல் துறை செய்வதறியாது திகைக்கிறது.


இதனால் செலவுகளைக் குறைக்கும் முயற்சியில் உற்பத்தி அளவையும் ஊழியர்களின் எண்ணிக்கையையும் நிறுவனங்கள் குறைத்து வருகின்றன


ஆனாலும், பண்டிகை சீசனின்போது பயணிகள் வாகன விற்பனை 0.3 சதவீதம் வரையில் வளர்ச்சி கண்டிருந்தது. வாகன அச்சு விதிமுறைகளில் சரக்கேற்ற அளவு 25 சதவீதம் உயர்த்தப்பட்டதால் வாகனங்களுக்கான தேவை குறைந்துபோனது.


மேலும், வாகன என்ஜின் மாற்றக் கட்டுப்பாடுகளாலும் பின்னடைவு ஏற்பட்டது” என்றார்.


Popular posts
காட்பாடியில் சமூக ஆர்வலர்களால் கபசுர குடிநீர் சூரணம் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது
Image
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு ; பலியானோர் எண்ணிக்கை 1,016 ஆக உயர்வு
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image
வண்டலூர்- வாலாஜாபாத் சாலையோரம் மரக்கன்றுகளை நட பொதுமக்கள் கோரிக்கை
Image