வாகன நிறுவனங்களுக்கு இது கஷ்ட காலம்!

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் - அக்டோபர் மாதங்களில் பண்டிகை சீசனை முன்னிட்டு வாகன விற்பனை சிறப்பாக இருக்கும்.


வாடிக்கையாளர்களை அதிகமாக ஈர்ப்பதற்காக வாகன விற்பனை நிறுவனங்கள் இக்காலத்தில் பல்வேறு சிறப்புச் சலுகைகளை வழங்கும். ஆனால் இந்த ஆண்டில் வாகன விற்பனை எதிர்பார்த்தபடி இருக்கவில்லை.


கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாகவே இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை மிக மோசமான இழப்புகளைச் சந்தித்து வருகிறது. வேலை இழப்புகளும், வருவாய் இழப்புகளும் அதிகரித்துள்ளன. இதுபோன்ற காரணங்களால் இந்த ஆண்டின் பண்டிகை சீசனில் வாகன விற்பனை வீழ்ச்சியைச் சந்தித்திருப்பதாக ஆட்டோமொபைல் டீலர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.


Popular posts
<no title>1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
ஊத்துக்கோட்டை அருகே மனைவியை கொன்று நாடகமாடிய கணவன் கைது
Image
1970-களின் தொடக்கத்தில் இந்தியாவில் இமயமலை மட்டுமே சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக கருதப்பட்ட நிலையில்
அழகு அரூர் காப்போம் அமற்றும் அரூர் அரசு மருத்துவமனை இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம் வருகின்ற 24 - 4 - 2020* அன்று அரூர் அரசு மருத்துவமனையில் பாதுகாப்பு கருதி அருகிலுள்ள அரசு கலைக்கல்லூரியில் இரத்தம் எடுக்கப்படும் நடைபெற உள்ளது
Image
வேலூர் மாவட்டம் கொசப்பேட்டை சேர்ந்த உதயகுமார் (38)மர்ம நபர்களால் வெட்டிக்கொலை.
Image